இடக்கலை பிங்கலை நாடி

இடக்கலை பிங்கலை நாடி

பாம்பு அல்ல இது இடக்கலை பிங்கலை நாடி. நடுவில் இறைவன்.

காடு, மலை, புண்ணிய நீராடுதல், கோயில் என்று கால்கடுக்க அலைந்தாலும், முத்திநிலை
அடையமுடியாது. வாசியோகத்தால் வாயுவினை இடக்கலை, பிங்கலை என்ற வழியில்
ஏற்றி இறக்கி, மூலத்தில் மனதை வைத்து சுழிமுனை திறந்தால், சிரசில் அமுது சுரக்கும்
பின்னர் பரப்பிம்மத்தை அடையலாம் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

Share