உயிர் எங்கே இருக்கிறது
உடல் இயங்கினால் மற்றும் இதயம் துடித்தால் உயிர் இருப்பதாக நாம் அறிவோம்.
ஒரு உண்மை என்னவென்றால் “உச்சிக்கு கீழ் உள் நாக்குக்கு மேல் சீவன் சிவலிங்க(சோதி) வடிவில் உள்ளது”.
நெற்றி பொட்டுக்கு நேர் தலைக்குள்ளே சோதி அனைந்தால் உடல் குளிர்ந்து விடும் உயிர் பிரிந்து விடும்.
Share
Recent Comments