திருமந்திரம் – 487
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.
இன்பத்திற்க்கு தேவையானது தானே உருவாகும். அழிய வேண்டிய நேரத்தில் அது தானே அழியும். போக வேண்டிய வினைகள் போகும். நம்மை வந்து சேர வெண்டிய நல்லவை தானே வந்து சேரும். இவையெல்லாம் நம்மை காக்குகின்ற பரம்பொருளின் செய்கை என் உணர்ந்தவன். அவன் ஆனைக்கு ஏற்ப செயல்படுகிற தகுதி உடையவன் ஆவான்.
Share
Recent Comments