மெய் மறந்து பொய்யிடம் சேர்ந்தது

மெய் மறந்து பொய்யிடம் சேர்ந்தது

பந்திக்கு முந்தி தொந்தி வளர்த்தாயே!
நந்தியை முந்தி இறைவனை பார்த்தாயா?
சிஙகாரித்த சிரிக்கி பின் சென்றாயே!
சிந்தையை செம்மையாக்கும் சிவனேயென இருந்தாயா?
பொன்னும் பொருளும் தேடி பெண்மடியிலிட்டாயே
பிறப்பருக்கும் பரமன் அடி சேருவாயா?

ஆதிசித்தனிடம் வேண்டினால் பித்தனாக நம் தவறுகளை மறைத்து அருள்புரிவாரே.

Share