“கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் காயமான..
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா; மனமது செம்மை யானால்..
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே – பருத்ததொந்தி நம்மது என்று நாம் இருப்ப..
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை..
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம் பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட..
Recent Comments