*திருமந்திரம் – 1453* தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்..
*திருமந்திரம் – 751* ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்..
*திருமந்திரம் – 203* ஐந்து தலைப்பறி யாறு சடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து..
*திருமந்திரம் – 427* உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்..
*திருமந்திரம்* தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்நிலை..
*திருமந்திரம்* ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெருக்கொடு..
*திருமந்திரம்* ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு ஒன்பது காட்சி..
*திருமந்திரம்* மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு2 மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச்..
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர்..
அகார வுகார சிகார நடுவாய் வகாரமோ டாறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவன்சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்துநின்..
Recent Comments