மாந்திரீகம் என்றால் என்ன ?

மாந்திரீகம் என்றால் என்ன ?

manthirigam

முதலில் மனதை ஒருநிலை படுத்த கற்றுகொல்ல வேண்டும்
நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்திரீகம் ஆகும். மந்திரம் = காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்திரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்று பொருள் .

மாந்திரீகத்தின் வரலாறு :
ருக் – யஜ்ஜூர்- சாமம் – அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்திரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.

மாந்திரீகத்தின் வகைகள் :
1. உரு முறை : யந்திரம், மந்திரம், மை,மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.
. 2.கரு முறை : தலை   பிள்ளை  நரபலிசம்பந்தப்பட்டது
. 3.தாந்த்ரீகம் : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.

அஷ்ட கர்ம சித்திகள் அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.

1.வசியம் :
நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.
2.மோகனம் :
நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .
3.ஆக்ருஷனம் :
எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.

4 . ஸ்தம்பனம் :
தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.
5. பேதனம் :
கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.
6 . வித்வேஷனம் :
ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.
7 . உச்சாடனம் :
எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .
8.மாரணம் :
மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .

பஞ்ச பட்சி வித்தை:

உலகில் உள்ள அனைவரயும் நம்மால் வசியம் செய்ய முடிவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நல்ல நேரம் நடந்தால் மாந்த்ரீகம் பலிக்காது என்பது பல சான்றோர்களின் கருத்து. ஆனால் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளைக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் ஒவ்வொருவருக்கும் உண்டு, இதை பயன்படுத்தி நாம் நம் காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்

1.நவக்கிரக வசியம்

2. யட்ஷணி  வசியம்

தேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள்
இவர்களின் மனைவிகள்தான் யட்ஷணிகள்.

யட்ஷணிகள் பல உண்டு
இவர்கள் ஒவ்வ்ருவரித்திலும் பல வகை அபார சக்திகள் உள்ளது.

நமது மனதில் தோண்றும் பல எண்ணங்களை  நிறைவேற்றிகொள்ள
யக்ஷினி சாதனை செய்து அவர்களை நமது வசமாக்கிகொண்டால்
அவர்களைகொண்டு நம்மால் முடியாத செயல்களை கூட முடியும்படி செய்து கொலள்ளலாம்

இந்த யஷஜாதியர் அணைவரும் சிர ஜீவரசிகளவர்.
இவர்கள் ஆதிகாலம் தொடங்கி இண்றுவரை இருப்பவர்கள் எதிர்காலத்திலும்
அவர்கள் வாள்வதில்  ஐயம் இல்லை  என சாஸ்திரங்கள் கூறுகிண்றன..

யட்ஷணி  தேவதைகளை ஒருவர் தன் வசமாக்கி கொள்ள அந்த யட்ஷணி  குரித்து தவம் செய்யும் காலத்தில்
கண்டிப்பாக மது, மாமிசம், வெற்றிலை ,பாக்கு, மற்றும் புகை பிடித்தல் கூடாது
தங்கள் உடலை மற்றவர் தொடாதபடி வைத்துகொள்ள வேண்டும்.

யட்ஷணி சித்தி செய்துகொள்ள இரவு நேரம் மிக சிறந்தது.

மன சுத்தியுடன்
ஓர் அமைதியான இடத்தில் தர்பை ஆசனமிட்டு அமர்ந்து தவம் இருக்க வேண்டும்
எந்த   யட்ஷணியை எண்ணி தவம் இருக்கிண்ற்ற்ற்றோமோ அந்த  யக்ஷினி சித்தி கிடைக்கும் வரை தவத்தில் இடைவெளி,தடங்கல் வரகூடாது.

யட்ஷணி த்யாணம் செய்யும் காலத்தில் அந்த யட்ஷணியை
தாய், சகோதரி, மற்றும் நன்பர்கள் உருவத்தில் சிந்த்னை செய்துகொள்ள வேண்டும்.

தவறுதலாக கூட அவளை காதலியாக்வோ, மனைவியாக்வோ எண்ணினால் எண்ணியவர்
மிகுந்த தொல்லைக்குள்ளாவர் என்பதில் ஐயம் இல்லை என்பது உறுதி.                                                                                                                                                                                                                                                                                                                                                                3. மோகினி வசியம்
4. குட்டிசாத்தான் வசியம்

மலையாள மாந்திரீகத்தில் அதிகமாக கையாளப்படுவதும்,
மிக மிக இரகசியமாக வெளிடாமலும் பாதுகாக்கப்பட்டும் வரும்
அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    வழிமுறைகள்:

வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது
நதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு
தண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்
மந்திரத்தை செபிக்கவும்.

செபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட
வேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து
அதில் படுத்துக்கொள்ள வேண்டும்.

குட்டிசாத்தான் வசியமந்திரம்

‘ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா  ‘.

என்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க
சித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி
தேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,
பிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்
ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி
ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்
பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்
எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று
கொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்
விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து
நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,
பிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே
இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்
கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.
நாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள
சாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை
குட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.
இதன் நன்மை எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                             தொட்டால் சிணுங்கி தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தொட்டாற்சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போடது அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம் போல நம்முள் பாயும். நாற்பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர்.
ஆவிகள்
1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள்
சாவுக்கான
நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2] பேய்கள் அல்லது ஆவிகள்
தங்களை வெளிக்காட்டிக்க
ொள்ளவே விரும்பும்..எனவே தான்
அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற
புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3] பூனைகளால் தெளிவாக பேய்கள்
அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள்
வீட்டு பூனை வானத்தையே அசையாமல்
பார்த்துக்கொண்டு இருந்தால்
ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல..
தங்களை வெளிக்காட்டிக்க
ொள்ளவே முயற்சி செய்யும்.
.
5] விபத்து அல்லது கொலைகளினால்
உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின்
தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக
இருக்கும்.I
.
6]பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல
விரும்பாதவ்ரகள் தான்
கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக
சுற்றுவார்கள்.
.
7] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள்
எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில
நேரங்களில் அவை கனவுகளின் மூலம்
வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
8] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள்
பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட
பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக
கொடூரமானதாக இருக்கும்.
.
9] பேய்கள் அல்லது ஆவிகள்
தனக்கு நெருக்கமானவர்கள
ுக்கு அல்லது தன்
சாவுக்கு காரணமானவர்களுக்
கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள
முயற்சிக்கும்.
.
10] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட]
கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன்
தன்னை தானே கொலைசெய்யும்
அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
11] பேய்கள் அல்லது ஆவிகளால்
ஒரு மனித உடலில்
புகுந்து மற்றொருவருடன் தகவல்
தொடர்பு கொள்ள முடியும்.
.
12] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள்
மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள்
வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
13] பேய்கள் அல்லது ஆவிகள்
இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும்
வரை அவர்களை பற்றி யார்
பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில்
நின்று கேட்கும் குணம் உண்டு.

ஒவ்வொருவரும் தங்களின் நவக்கிரக தோஷங்களை நிவர்த்தி செய்தால் போதும் சகல நன்மையும் உண்டாகும்.
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்

Share