“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம்..
1. ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து- 2. பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து..
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல்..
காசியபர், அதிதிகளுக்குப் புத்திரன் விசுவாச்வனன். இவனுக்கு சூரியன், மார்த்தாண்டன் ஆகிய பெயர்களும் உண்டு. இவனே சூரிய பகவான். அவனுக்கு சஞ்ஜனா,..
1) தூய்மையற்ற பொருள்களை உட்கொள்ளுதல் 2) நீராடாமல் சவங்களைத் தொட்டபின், மயான பூமியிலிருந்து நேராக வருபவர்கள் பூசை செய்தால் வெறுக்கப்படுவர்…
1. கரண்டியில் நெருப்பை எடுத்தால் வீட்டில் சண்டை ஏற்படும். 2. கோள் சொல்லுபவள் வீட்டில் இலட்சுமி தங்கமாட்டாள். 3. சுத்தமாய்..
சாக்ஷúஷ மன்வந்தரத்தில் காசியபருக்கு அதிதியிடம் தேவர்களும், வைவசுவத மன்வந்தரத்தில் பன்னிரண்டு ஆதித்தர்களும் பிறந்தனர். காசியபருக்கு இரணியாட்சன், இரணியகசிபு என்பவர்களும், மற்றும்..
1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம். 2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்…
Recent Comments