இடது நாசியில் சுவாசம் ஓடினால் இடகலை(சந்திரகலை) வலது நாசியில் சுவாசம் ஓடினால் பிங்கலை(சூரியகலை) இரன்டு நாசியில் சுவாசம் ஓடினால் சுழுமுனை..
கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு,..
உடலை சிங்காரிக்கிறாய் உயிருக்கென்ன செய்கிறாய்?
கீழ் திசையிலிருந்து வீசும் காற்று -கொன்றல் தென் திசையிலிருந்து வீசும் காற்று -தென்றல் குட திசையிலிருந்து வீசும் காற்று -கோடை..
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம் பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட..
இறக்காமலிருக்க பிறக்காமலிருக்க வேண்டும் பிறக்காமலிருக்க கருபுகாமலிருக்க வேண்டும் கருபுகாமலிருக்க முக்தியடைய வேண்டும் முக்தியடைய பக்தியிருக்க வேண்டும்
மனதோடு மனம் சேர்ந்து காதலாகி உடலோடு உடல் இணைந்து காமமாகி காம தேகம் மண்னோடு மண்ணாகி போகும் நிலையே சிற்றின்பம்..
சிவனேயென சிந்தித்திருக்க சித்தியடையலாம் சிவபக்தியிலே நந்தியை முந்தியிருக்க முக்தியடையலாம் சிவயோகியென ஞானித்திருக்க ஞானமடையலாம் சிவனேயென ஜீவித்துயிருக்க ஜீவன் சிவத்தையடையும்
Recent Comments