ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள்..
அறிவென்பது ஆண். மனம் என்பது பெண். பஞ்ச இந்திரியங்கள் அவர்களது மக்கள். மாயையின் சேயான சபலத்தினால் உணர்ச்சிவசப்படாமல் மனம் என்ற..
நிரஜன் எனும் வானரன் தன் பெண் விரஜாவை ருஷீடன் என்ற வானரனுக்கு மணம் செய்வித்தான். அந்த விரஜாவை கண்டு மோகித்த..
அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை உலக நலன் கருதி சிவபெருமான் உட்கொள்ள, அது அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று..
ஒரு சமயம் சிவபெருமான் தமாஷாக பார்வதியைப் பார்த்து காலி என்றழைத்தார். பார்வதி கருப்பாய் இருப்பதால் அவ்வாறு அழைத்தார். பரமன் என்றெண்ணி..
“உண்டான பொறியதுவே சோத்திரந் தொக்கு உறுதியுள்ள சட்சுசிங் ஙுவைஆக் கிராணங் கண்டாயோ செவியுடம்பு நயனம் நாக்கு கந்தமுறு மூக்குமிவை தானஞ்..
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லுர் வ்ட்டம் பாச்சூர் கிராமத்தில் மெற்றலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் கட்டப்பட்டது…
“அஞ்சான வாயுவின்கூ றிருத்த லோடல் அவைநடத்தல் கிடத்தலுடன் நிற்ற லஞ்சாம் அஞ்சாகு மாகாசக் கூறு காமம் அதிற்குரோத லோபமோக மதமஞ்..
“பாரப்பா பூதமஞ்சு மண்ணீர்தேயு பரிவாயு வாகச மஞ்சி னாலே சேரப்பா சடமாச்சு மண்ணின் கூறு செறிமயிர்தோ லெலும்பிறைச்சி நரம்பஞ் சாகும்..
Recent Comments