அகஸ்தியர் வைத்திய சதகம் – 4 பாரப்பா பூதமஞ்சு மண் நீர் தேயு பரிவாயு ஆகாசமஞ்சினாலே சேரப்பா சடமாச்சு மண்ணின்..
“பரிசமுள்ள ரூபமெல்லாம் விழியிற் காட்டும் பண்பான ரசமதுவே நாவிற் காட்டும் பரிசமுள்ள கெந்தம்நா சியினிற் காட்டும் பேசிலுயிர்க் கூறுகன்ம யிந்திரி..
“உண்டான பொறியதுவே சோத்திரந் தொக்கு உறுதியுள்ள சட்சுசிங் ஙுவைஆக் கிராணங் கண்டாயோ செவியுடம்பு நயனம் நாக்கு கந்தமுறு மூக்குமிவை தானஞ்..
“அஞ்சான வாயுவின்கூ றிருத்த லோடல் அவைநடத்தல் கிடத்தலுடன் நிற்ற லஞ்சாம் அஞ்சாகு மாகாசக் கூறு காமம் அதிற்குரோத லோபமோக மதமஞ்..
“பாரப்பா பூதமஞ்சு மண்ணீர்தேயு பரிவாயு வாகச மஞ்சி னாலே சேரப்பா சடமாச்சு மண்ணின் கூறு செறிமயிர்தோ லெலும்பிறைச்சி நரம்பஞ் சாகும்..
“தானான வாயுவினாற் பிறந்து ஞானந் தனைமறந்து கருமங்கள் தனக்கீ டாகத் தானான வாதபித்த சேத்துமம் மூன்றாய்த் தத்துவங்கள் தொண்ணூற்றா றாக..
“காப்பாகச் சிவமுடனே சத்தி கூடிக் கருவான வாய்வங்கி தனையெ ழுப்பித் தாப்பாக அனல்கூடி விளைந்து பொங்கி சம்போக வேளையிலே சாடும்..
“அருவுருவா யரூபமுமா யடங்காத பொருளாகி அடங்கலாகி அருவுவா யண்டபகி ரன்டத்து உள்ளுமாய்ப் புறத்துமாய் ஒருவுருவா யுயிர்க்குயிரா யுயிரில்நிறைந் தியங்கிநிற்கு மொப்பிலானே..
மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன் மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே; காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு காசினியிற் புண்ணியத்தைக்..
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு; புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவ..
Recent Comments