அகஸ்தியர் வைத்திய சதகம் – 59 இருக்குமந்த வாதத்தில் சீதம் சேர்ந்தால் இழைப்பிருமல் விசசன்னி தோசம் வீச்சு மறுக்கின்ற குளிர்..
_சிலேற்பனத்தில் வாதநாடி குறிக்குணம்_ கண்டாயோ சிலேற்பனத்தில் வாதநாடி கலர்ந்திடுகில் வயிறுபொருமல் கனத்த வீக்கம் உண்டாலோ ஓங்காளம் சர்த்தி விக்கல்..
*_வாதத்தில் வாய்வு குறிக்குணம்_* அடருகின்ற வாதத்தில் வாய்வு வந்து அணுகினால் வலிவீச்சு திமிர் வியாதி தொடருகின்ற ஆனந்தவாய்வு பக்கசூலை தொடைகுறுக்கு..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 52* சிறப்பான பித்தத்தில் வாதநாடி சேரில் உறுந்தாது நட்டம் உதரபீடை உறைப்பாக செரியாமை குன்மம்..
*திருமந்திரம் – 1156* பத்து முகமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 48* வாதமெனும் நாடியது தோன்றில் சீதம் மந்தமொடு வயிறுபொருமல் திரட்சை வாய்வு சீதமுறும் கிறாணி..
*திருமந்திரம் – 751* ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 47* குறிக்கின்ற சிலேற்பனத்தில் வாதம் பற்றி கொண்டெழுந்த தேகமது தூலகாயம் பிறிக்கின்ற உடல்கருமை செம்மையாகும்..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 45* தானான சிலேற்பனத்தால் எடுத்ததேகம் தனித்திருக்கும் மனம்பிலக்கும் சரீரம்வியர்க்கும் மானார் மேல் மயலாகும் சிவந்தமேனி..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 44* சொல்லுகின்ற பித்தமதில் சேத்துமம் சேர்ந்த சொரூபமது செண்பகப்பூ நிறமேயாகும் வல்லியர்மேல் மிக ஆசை..
Recent Comments