பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட..
“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம்..
1. ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து- 2. பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து..
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல்..
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடு மாற்றுவன் அப்படி யாட்டவு..
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயினும் நல்லன் அணியன்நல அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை..
ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை..
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு..
சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாஞ் சத்தி அருள்தரிற் சத்தன அருளுண்டாஞ் சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு..
“மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை தினையாமள வெள் ளளவாகினு முன்பு..
Recent Comments