யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவழிந்..
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந்..
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந்..
*திருமந்திரம் – 58* பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகி வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்..
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக்..
*திருமந்திரம் – 1156* பத்து முகமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே..
*திருமந்திரம் – 751* ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்..
*திருமந்திரம் – 504* அண்டமோ டெண்டிசை தாங்கும் அதோமுகங் கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்..
*திருமந்திரம் – 368* – படைப்பு ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற்..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 39* கண்டாயோ வாதத்தால் எழுந்த தேகம் கட்டிமையாய் தடித்திருக்கும் கருமை செம்மை வண்டாரும் குழலாள்..
Recent Comments