இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே – பருத்ததொந்தி நம்மது என்று நாம் இருப்ப..
ஆதிபகவன் சிவன் அருளிய அட்டாங்க யோகம் 1. இயமம் – மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற..
முருகன் பழனி செல்லும்முன் திருச்சிராப்பள்ளி சுனைபுகழ்நல்லுரில் உள்ள இந்த கரடுக்கு வந்தார்.(செவிவழி செய்தி) ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும்..
தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது..
மாதவிலக்கு காலங்களில் தாமரை மலர் உள்ள குளங்களில் குளிக்க கூடாது. தாமரை செடிகள் பட்டுப்போய்விடும். மூன்று மாத கால கைக்குழந்தைகளை..
திருச்சிராப்பள்ளி-திருப்பைஞ்ஞிலி அப்பருக்கு(திருநாவுகரசர்) பொதிச்சோறு கொடுத்த இடம்.(திருப்பைஞ்ஞிலி – சுனைபுகழ்நல்லூர் சாலையில் உள்ளது) அப்பர் திருக்கற்குடி, திருப்பராய்துறை தலங்களை தரிசனம் செய்துவிட்டு..
பாம்பு அல்ல இது இடக்கலை பிங்கலை நாடி. நடுவில் இறைவன். காடு, மலை, புண்ணிய நீராடுதல், கோயில் என்று கால்கடுக்க..
உடல் இயங்கினால் மற்றும் இதயம் துடித்தால் உயிர் இருப்பதாக நாம் அறிவோம். ஒரு உண்மை என்னவென்றால் “உச்சிக்கு கீழ் உள்..
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை..
Recent Comments