நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந்..
ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடுவதின் பலன்…. பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22..
*திருமந்திரம் – 58* பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகி வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்..
*பித்தத்தில் உஷ்ணம் கொண்டால் குறிக்குணம்* தழைப்பான பித்தத்தில் உஷ்ணம் கொண்டால் சயம் அத்திசுரம் வெதுப்பு சத்தி குன்மம் கழைப்பாகி பொருத்துளைவு..
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக்..
அகஸ்தியர் வைத்திய சதகம் – 59 இருக்குமந்த வாதத்தில் சீதம் சேர்ந்தால் இழைப்பிருமல் விசசன்னி தோசம் வீச்சு மறுக்கின்ற குளிர்..
_சிலேற்பனத்தில் வாதநாடி குறிக்குணம்_ கண்டாயோ சிலேற்பனத்தில் வாதநாடி கலர்ந்திடுகில் வயிறுபொருமல் கனத்த வீக்கம் உண்டாலோ ஓங்காளம் சர்த்தி விக்கல்..
*_வாதத்தில் வாய்வு குறிக்குணம்_* அடருகின்ற வாதத்தில் வாய்வு வந்து அணுகினால் வலிவீச்சு திமிர் வியாதி தொடருகின்ற ஆனந்தவாய்வு பக்கசூலை தொடைகுறுக்கு..
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 52* சிறப்பான பித்தத்தில் வாதநாடி சேரில் உறுந்தாது நட்டம் உதரபீடை உறைப்பாக செரியாமை குன்மம்..
*திருமந்திரம் – 1156* பத்து முகமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே..
Recent Comments