சிவதரிசனம் செய்யும் நேரத்திற்கேற்ற பலன்கள்

சிவதரிசனம் செய்யும் நேரத்திற்கேற்ற பலன்கள்

காலையில் தரிசிக்க – நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க – தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க – பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க – வீடுபேறு கிடைக்கும்.

Share