சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள் நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே..
சமுதாயத்தில் புரையோடி விட்டிருக்கும் மூடப் பழக்கங்களைச் சாடும் வித்தியாசமான சித்தராக சிவவாக்கியர் காட்சி தருகின்றார். ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி..
“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம்..
“கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் காயமான..
Recent Comments