பெரம்பூர் ஸ்ரீ வீர மகாளியம்மன் – திருச்சி To தஞ்சாவூர் Highways
திருச்சி சமயபுரம் அடுத்து இக்கோவில் தான் 500 வருட பழைமையானது. கண்டிப்பாக சென்று அம்மன் மற்றும் ஐயன் அருள் பெற்று வாருங்கள்.
இக்கோவிலில் முக்கிய தெய்வங்கள் இரண்டு உள்ளன. அ) காளியம்மன் ஆ) வீரைய்யன்,
இந்த காளியம்மன் மிக அற்புத சக்தி உடையவள். வரும் எல்லா பக்தர்கள்ளுக்கும் வேண்டியதை கொடுத்து அருள் ஆட்சி செய்கிறாள். அம்மன் சிலையாக இங்கு வைக்கப்படவில்லை ஒரே ஒரு வேல் மட்டும்தான்.
வீரைய்யன் இவரை தரிசனம் செய்து கட்டப்படும் கையறு. பில்லி, சூனியம், போன்ற தீய சக்திகளை விரட்டகூடிய மஹா சக்தி பெற்றது.
Share
Recent Comments